*1️⃣🔷🔶ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் பிகார் மற்றும் மேற்கு வங்கம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை இன்று தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.*
*4️⃣🔷🔶கோவிட்-19 பாதிப்புச் சூழல் காரணமாக இந்த ஆண்டு உள்நாட்டில் வசிக்கும் 60 ஆயிரம் பேர் மட்டுமே ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் - சவுதி அரேபிய அரசு*
*5️⃣🔷🔶நாட்டில் ஒன்றரை லட்சம் சுகாதார மையங்கள் அடுத்த ஆண்டுக்குள் ஆயுஷ்மான் பாரத் நல மையங்களாக மாற்றப்பட்டு, மக்களுக்கு விரிவான மருத்துவ சேவைகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.*
*7️⃣🔷🔶கோவி்ட்-19 பரவலை மதிப்பிடுவதற்காக செரோ சர்வே எனப்படும் ஆய்வு நடத்தப்படவுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.*
*9️⃣🔷🔶மக்களின் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கில், மேலும் சில தளர்வுகளை முதலமைச்சர் திரு மு க மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.*
*@ambtstirumurti*
*வாழ்த்து தெரிவித்துள்ளார்.*
*@xhacka_olta*
*-வுக்கு ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திரு டி எஸ் திருமூர்த்தி*
*@ambtstirumurti*
*வாழ்த்து தெரிவித்தார்.*
*1️⃣8️⃣🔷🔶உலகளாவிய பெருந்தொற்று மீண்டும் ஏற்படாமல் தடுக்க, சர்வதேச கூட்டு நடவடிக்கைகள் அவசியம் என்று, பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜி-7 உச்சி மாநாட்டின் அமர்வில் தெரிவித்துள்ளார்.*
*5️⃣🔷🔶பாதுகாப்புத் துறையில் புதுமை கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் திட்டத்திற்காக 498 கோடி ரூபாய் நிதி வழங்குவதற்கு அத்துறைக்கான அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.*
*7️⃣🔷🔶கோவிட்19 பரவல் வெகுவாக குறைந்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.*
*1️⃣1️⃣🔷🔶தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள், உரிய ஆய்வுக்குப்பின் மேம்படுத்தப்படும் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி*
*1️⃣7️⃣🔷🔶சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார். இதனால் விஜயகாந்த் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர்*
*2️⃣🔷🔶புதுதில்லியில் புதிய ஊரடங்கு தளர்வுகளை அம்மாநில முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார்.*
*3️⃣🔷🔶புதுதில்லியில் கோவிட்19 தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக பெருமளவு குறைந்துள்ளது - அம்மாநில முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால்.*
*5️⃣🔷🔶நாட்டிற்கு பெருமளவில் நேரடி அன்னிய முதலீடு கிடைத்துள்ளதாகவும், இதன்மூலம் சிறந்த உற்பத்தியாளர்களை ஈர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நித்தி ஆயோக் தலைமைச்செயல் அதிகாரி திரு அமிதாப்கந்த் கூறியுள்ளார்.*
பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை*
நடைபயிற்சி செல்ல அனுமதி அளித்திருந்தாலும் மெரீனா கடற்கரை சர்வீஸ் சாலையில் மக்கள் கூட்டம் குறைவு.
பெரியகுளத்தில் மது வாங்க காலை முதலே கூட்டம். மது வாங்கிய குடிமகன்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
கோவை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையர்,மேற்கு மண்டல காவல் துறை தலைவர்,கோவை சரக டி.ஜ.ஜி ,மாவட்ட எஸ்.பி ஆகியோர் இரத்த தானம் செய்தனர்.
பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் எழுந்த நிலையில் மாணவ, மாணவியர் அதிருப்தி. இதுவரை 50 சதவீத மாணவ, மாணவியர் பள்ளி மாற்று சான்றிதழை பெற்றதாக தகவல்
0 Response to "14.06.2021 - திங்கட்கிழமை - மாலை முக்கியச் செய்திகள்"
Post a Comment