சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- ஊரடங்கில் இருந்து தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
கொரோனா நோயாளிகளை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Response to "கொரோனா 2- வது அலை ஓய்ந்து விட்டதாக நினைத்து விடக்கூடாது-சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்"
Post a Comment