பள்ளிகளில் பாதுகாப்பு பெட்டி மற்றும் விழிப்புணர்வு நெகிழ் பலகை வைத்தல் - இரண்டாம் கட்டமாக நிதி ஒதுக்கி உத்தரவு.

ஒருங்கிணைந்த
பள்ளிக் கல்வி , 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான திட்ட ஏற்பளிப்புக்
குழு ஒப்புதல் அறிக்கையில் ( PAB Minutes ) உள்ளபடி ,
Quality Component Safety & Security at school level ( Elementary &
Secondary ) என்ற தலைப்பின்கீழ் , பள்ளி
அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக , 31,214 அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கும் ( Elementary ) , 6,177 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கும் ( Secondary ) , பள்ளி ஒன்றுக்கு ரூ .2,000 / - வீதம் முறையே ரூ .123.54
இலட்சம் , ரூ . 624.28 இலட்சம்
என மொத்தத் தொகை ரூ . 747.82 இலட்சம் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
SPD Proceedings - Download here...
0 Response to "பள்ளிகளில் பாதுகாப்பு பெட்டி மற்றும் விழிப்புணர்வு நெகிழ் பலகை வைத்தல் - இரண்டாம் கட்டமாக நிதி ஒதுக்கி உத்தரவு. "
Post a Comment