*1️⃣🔷🔶அரசு மற்றும், அறிவியல், சமூகம், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் தங்களுக்கான திறனை மேலும் உயர்த்திக் கொள்ள கோவிட்-19 பெருந்தொற்று உதவியதாக பிரதமர் கூறியுள்ளார்.*
*2️⃣🔷🔶மத்திய மாநில அரசுகள் எடுத்த முயற்சி காரணமாக மருத்துவ கட்டமைப்புகளை மிகப்பெரிய அளவில் மேம்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.*
*1️⃣0️⃣🔷🔶கோவிட்19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கான பயிற்சித் திட்டத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றி வருகிறார்.*
*கோவிட்19 பாதிப்பு காரணமாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு,இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அத்துறைக்கான அமைச்சகம் கூறியுள்ளது.*
*2️⃣0️⃣🔷🔶சென்னை தாம்பரம் ரயில்வே பணிமனையில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது, தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் 45 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர்.*
@TheHockeyIndia
*9️⃣🔷🔶எந்தவொரு சழூக வலைதளத்தையும் தடை செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றும், ஆனால் அரசின் நெறிமுறைகளை அவை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.*
*2️⃣0️⃣🔷🔶மதுக்கடைகள் திறப்பால் குடும்ப வன்முறை அதிகரிக்கும் என்பதால் மதுபான கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டைக் காப்போம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது*
*2️⃣1️⃣🔷🔶நடிகையிடம் குடும்பம் நடத்தி ஏமாற்றிய வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நிலையில், மதுரையிலுள்ள அவரது வீட்டில் தனிப்படை போலீஸார் இன்று ஆய்வு செய்தனர். அவரது மனைவியிடம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அவரைப் பற்றி விசாரித்தனர்*
0 Response to " 19.06.2021 முக்கிய செய்திகள்"
Post a Comment