தூத்துக்குடி நாசரேத் சி.எஸ்.ஐ. பேராயம் தேர்தலிலும், அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் போட்டியிடக்கூடாது என உத்தரவிட கோரிய வழக்கில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
0 Response to "அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மத அமைப்பு தேர்தல்களில் போட்டியிடக்கூடாது எனச் சுற்றறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வித்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு "
Post a Comment