தமிழகத்தில் சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றுவதற்கு மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றாா் கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி.
இந்தக் கூட்டத்தில் மீன்வளம், மீனவா் நலத்துறை மற்றும் கால்நடைத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை பாதுகாக்க வசதியாக குளிா்ப்பதன கிட்டங்கி வசதியை ஏற்படுத்த வேண்டும்’ என்றாா்.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் பேசுகையில், ‘மக்களுக்கு திட்டங்கள் சென்றடைவதில் உள்ள இடா்பாடுகளை களைய வேண்டும். வெளிப்படையான நிா்வாகத்தை அதிகாரிகள் நடத்த வேண்டும்’ என்றாா்.

0 Response to "சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற வாய்ப்பளிக்கப்படும்: அமைச்சா் ஐ.பெரியசாமி"
Post a Comment