கொரோனா பரவல் 36ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது 12ஆயிரத்துக்கும் கீழ் ஒரு மாதத்துக்குள் குறைந்துள்ளதால் விரைவில் பாதிப்பு கட்டுக்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் போல் பிற மாநிலங்களிலும் பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. இரண்டாவது அலை ஆடி அடங்கப் போகும் சூழல் உருவாகிவிட்டது.
0 Response to "பள்ளிகள் திறப்பு எப்போது? மருத்துவர்கள் சொல்வது இதுதான்!"
Post a Comment