தருமபுரி மாவட்டத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2020-21 மூலம் 1000 நாட்டுக்கோழிகள் வளர்க்க ஒருஊராட்சி ஒன்றியத்திற்கு 5பயனாளிகள் வீதம் 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 40 பயனாளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் தவணையாக 20 பயனாளிகள் (ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 3 பயனாளிகளுக்கு மிகாமல்) தேர்வு செய்யப்பட்டனர்.தற்போது இரண்டாவது தவணையாக மீதமுள்ள 20 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 20 பயனாளிகளில் 11 பயனாளிகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்கான திட்ட மதிப்பீட்டில் அரசின் 50 சதவீத தொகை பின்முடிவு மானியமாக வழங்கப்படும்.
தருமபுரி மாவட்டத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2020-21 மூலம் 1000 நாட்டுக்கோழிகள் வளர்க்க ஒருஊராட்சி ஒன்றியத்திற்கு 5பயனாளிகள் வீதம் 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 40 பயனாளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் தவணையாக 20 பயனாளிகள் (ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 3 பயனாளிகளுக்கு மிகாமல்) தேர்வு செய்யப்பட்டனர்.தற்போது இரண்டாவது தவணையாக மீதமுள்ள 20 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 20 பயனாளிகளில் 11 பயனாளிகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்கான திட்ட மதிப்பீட்டில் அரசின் 50 சதவீத தொகை பின்முடிவு மானியமாக வழங்கப்படும்.
0 Response to "தொழில் முனைவோர் மேம்பாடு மூலம் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்-முழு விவரங்கள்"
Post a Comment