வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சைபர் கிரைம் போலீசார் சார்பில் முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபடும் கும்பல் குறித்து அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சைபர் கிரைம் போலீசார் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் மொபைல் எண்ணிற்கு அவர்களின் வங்கியில் இருந்து அனுப்புவது போல குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதில் உங்களது வங்கிக் கணக்குடன் PAN CARD இணைக்க கீழே அனுப்பியுள்ள லிங்கில் சென்று ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த குறுஞ்செய்தி வங்கியில் இருந்து அனுப்பட்டது என ஏமாந்து அந்த லிங்கில் உள் நுழையும் போது அதில் வங்கியின் வெப்சைட் போன்று காணப்படும்.

0 Response to "வங்கிக் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – சைபர் கிரைம் எச்சரிக்கை!"
Post a Comment