*✅நெல்லை* சசிகலா பற்றி அவதூறாக பேசிய நத்தம் விஸ்வநாதனின் உருவபொம்மையை எரித்தும், கண்டனம் தெரிவித்தும் பாளையங்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் போராட்டம் நடத்தினர்
______________________
______________________
கட்ட தவறிய மாத தவணைக்கு வட்டிக்கு வட்டி மற்றும் அபராதம் கேட்டு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டுவதால் மகளிர் சுய உதவி குழுவினர் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
______________________
கொரோனா ஊரடங்கால் கடந்த 43 நாட்களாக மூடப்பட்டிருந்த ஈரோடு மஞ்சள் மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
______________________
______________________
______________________
______________________
______________________
______________________
______________________
______________________
______________________
______________________
______________________
______________________
______________________
_____________________
0 Response to "பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை"
Post a Comment