தமிழ்நாட்டில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஒன்பது மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இது தொடர்பான வழக்கில் தேர்தல் நடைபெறாத 9 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஒன்பது மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இது தொடர்பான வழக்கில் தேர்தல் நடைபெறாத 9 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 Response to "உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் அதிமுக: ஜூலை 9இல் கூட்டம்!"
Post a Comment