பிளஸ் டூ மதிப்பெண் முறையால் திருப்பம் - 'தமிழ்நாடு அரசு பள்ளிகள் உயர் கல்வியில் ஆதிக்கம் செலுத்தும்' - ஆ. விஜயானந்த்
பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான கணக்கீட்டினை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. `அரசுப் பள்ளி மாணவர்கள் பலன் பெறும் நோக்கிலேயே இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குப் பின்னடைவு ஏற்படலாம்' என்கின்றனர் கல்வியாளர்கள். என்ன நடக்கிறது பள்ளிக் கல்வித்துறையில்?
நன்றி - பிபிசி தமிழ்
0 Response to "பிளஸ் டூ மதிப்பெண் முறையால் திருப்பம் - 'தமிழ்நாடு அரசு பள்ளிகள் உயர் கல்வியில் ஆதிக்கம் செலுத்தும்' - ஆ. விஜயானந்த்"
Post a Comment