கொரோனா தொற்று பரவலுக்கு பின் நிறுவனங்கள் டிஜிட்டல்மயமாவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஐ.டி. எனும் தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த தொழில் வல்லுனர்களுக்கான தேவை அதிகரித்து உள்ளது. பலர் தற்போதைய நிறுவனத்தை விட்டுவிட்டு வேறு நிறுவனத்தில் பணியாற்ற வருவதற்கு 70 சதவீதம் வரை ஊதிய உயர்வை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் பல்வேறு நிறுவனங்களிலிருந்து வரும் வாய்ப்புகளை ஏற்க மறுப்பதாகவும் தெரிய வந்துள்ளது.பணியமர்த்தும் துறையில் உள்ள பல முன்னணி நிறுவனங்களின் ஆய்வறிக்கை வாயிலாக மேலும் தெரியவந்துள்ளதாவது:
ஆனால் இப்போது அவர்கள் 50 சதவீதத்திலிருந்து 70 சதவீதம் வரை அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்.தற்போது கேமிங் ஆரோக்கியம் கல்வி செயற்கை நுண்ணறிவு இணைய பாதுகாப்பு என பல்வேறு வணிக பிரிவுகளில் அனுபவம்மிக்க தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
0 Response to "ஐ.டி., வல்லுனர்களுக்கு வளமான எதிர்காலம்"
Post a Comment