பழங்காலத்தில் நம் முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்தை காக்க காடுகளில் இயற்கையாகவே கிடைத்த மூலிகை செடிகளின் வேர், பழம், காய், விதைகளை பயன்படுத்தினர். அப்போது வாழ்ந்த சித்தர்களும், தன்வந்திரிகளும் அவர்களுடைய அறிவுத்திறனாலும் அனுபவத்தாலும் பல மூலிகைகளை கண்டறிந்து, அவற்றின் சிறப்பு மற்றும் பலன்களை ஏடுகளில் எழுதி வைத்துள்ளனர்.
- துளசி- - மூக்கடைப்பு, சுவாசக்கோளாறு
- துாதுவளை- - சளி, ஆஸ்துமா, வறட்டு இருமல்
- வில்வம்- - கொழுப்பை குறைக்கும், ரத்த கொதிப்பு
- சிறுகுறிஞ்சான்- - சர்க்கரை நோய்
- வல்லாரை- - நினைவாற்றல், நரம்பு தளர்ச்சி
- ஆவாரம்பூ- - இதயம் பலப்படும்
- கண்டங்கத்திரி- - மார்பு சளி, இளைப்பு
- திப்பிலி- - உடல் வலி, அலுப்பு, சளி, இருமல்
- நிலாவரை- - மலமிளக்கி, குடற்புண்
- கறிவேப்பிலை- - கண்பார்வை, கூந்தல் வளர்ச்சி
- வேம்பு- - குடற்புழு, அரிப்பு, சர்க்கரை நோய்
- கரிசலாங்கண்ணி- - காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சி
- கீழாநெல்லி- - மஞ்சள் காமாலை, ரத்தசோகை நோய்
- முடக்காத்தான்- - மூட்டு வலி, முழங்கால் வலி, வாதம்
- முருங்கை விதை- - ஆண்மைக் குறைபாடு
- மணத்தக்காளி- - குடல், தொண்டை, வாய்ப் புண்கள்
- ஆடாதொடை- - சுவாசக் கோளாறு, ஆஸ்துமா
- நன்னாரி- - உடல் குளிர்ச்சி, நாவறட்சி
- நெருஞ்சி- - சிறுநீரக கோளாறு, காந்தல்
- சோற்று கற்றாழை- - உடல் குளிர்ச்சி, முகப்பொலிவு
- நெல்லிக்காய்- - பற்கள் பலப்படும்
- கடுக்காய்- - குடற்புண், மலமிளக்கி
- ஜாதிக்காய்- - நரம்பு தளர்ச்சி, ஆண்மை சக்தி
- வெந்தயம்- - வயிறு, வாய் புண், சர்க்கரை நோய்
- செம்பருத்தி- - அனைத்து இருதய நோய்களும்
- சிறியாநங்கை- - விஷக்கடிகள், சர்க்கரை நோய்-------
0 Response to "ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் குறைந்தது ஒரு மூலிகைச் செடியையாவது வளர்க்க வேண்டும்."
Post a Comment