
ஈரோடு அரசு சமூக பாதுகாப்பு துறையில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கு ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Chair Person & Members பணிகளுக்கு தகுதி & திறமை உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை எங்கள் இணையதளம் மூலமாக அறிந்து கொண்டு பதிவு செய்திடுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :
ஈரோடு மாவட்ட அரசு சமூக பாதுகாப்பு துறையில் Chair Person & Members பதவிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
The
District Child Protection Officer, District Child Protection Unit,
Jawan Bavan
Building 2nd Floor,
69 Gandhiji Road, Opp to Fire Service Office,
Erode-638001
0 Response to "ஈரோட்டில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!! "
Post a Comment