தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு வர மாணவர்களை கட்டாயப்படுத்தவில்லை: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு பதில்

Trending

Breaking News
Loading...

தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு வர மாணவர்களை கட்டாயப்படுத்தவில்லை: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு பதில்

தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு வர மாணவர்களை கட்டாயப்படுத்தவில்லை: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு பதில்

 




தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் வகுப்புகளுக்கு வர வேண்டும் என கட்டாயம் இல்லை என்று தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வகுப்புகளை தொடர உத்தரவிடக்கோரி அப்துல் வகாப் என்பவர் தொடர்ந்த வழங்கி விசாரணையின் போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் விளக்கமளித்துள்ளார்.


0 Response to "தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு வர மாணவர்களை கட்டாயப்படுத்தவில்லை: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு பதில்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel