
01.09.2021 முதல் பள்ளிகள்
திறக்கப்பட உள்ளதால் 31.08.2021 முதல் தொடங்கவிருந்த
மூன்றாம் கட்ட ICT பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 6 முதல் பயிற்சி தொடங்கலாம், எனவே ஆசிரியர்
விவரங்களை தயாராக வைத்திருக்குமாறு அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணகிரி.
0 Response to "மூன்றாம் கட்ட ICT பயிற்சி ஒத்திவைப்பு - CEO சுற்றறிக்கை"
Post a Comment