ஜெ. மரணம்: ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு ஆணை..!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா
மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த வி.கே.சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி
நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்ட வல்லுநர்கள் ஆலோசனையை பெற்று
நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை
அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத்துறை
செயலாளர் ராதா கிருஷ்ணன் , ராமமோகன் ராவ், பிரதாப் ரெட்டி உள்பட 8 பேர் மீது ஆறுமுகசாமி ஆணையம்
பரிந்துரை செய்துள்ளது.
0 Response to "ஜெ. மரணம்: ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு ஆணை..!!"
Post a Comment