வானத்தைப் பார்த்து மெய்மறந்தேன்

Trending

Breaking News
Loading...

வானத்தைப் பார்த்து மெய்மறந்தேன்

 வானத்தைப் பார்த்து மெய்மறந்தேன்
பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் ..
அதிசயித்து 15 நிமிடங்கள் வானத்தைப் பார்த்து மெய்மறந்தேன். அங்கேயிருந்து கண்கள் அசையவில்லை.. வானத்தை நீண்ட நாள்களுக்குப் பிறகு ரசித்தேன்.
இயற்கையை தினமும் ரசிக்க வேண்டும் என்று நினைத்துள்ளேன். ..
எவ்வளவே தவறவிட்டு விடுகிறேன்....ஆனால் இன்று
சொல்லொனா ஆனந்தங்கள்..வாய்ப்பு இருப்பின் நேரம் ஒதுக்கலாம் தோழர்களே...










ரசித்த இடம்
அம்பத்தூர் புறவழிச்சாலை...
நேரம்- 5.30

0 Response to " வானத்தைப் பார்த்து மெய்மறந்தேன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel