*டெல்லி: கொரோனா 3வது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாளை ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா 3வது அலை பரவ தொடங்க 8 மாதங்கள் ஆகும் என்று ஒன்றிய சிறப்பு குழு தெரிவித்த நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.*
*🏵️❀❀••┈┈•C®️K•┈┈••❀❀🏵️*
வந்தவாசி அருகே ஆண் குழந்தையை ரூ.3.60 லட்சத்திற்கு விற்பனை செய்த வழக்கில் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தந்தை உட்பட 4 பேர் கைதான நிலையில் தாய் உட்பட 5 பேர் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கல்வராயன்மலையில் ₹1.40 கோடியில் சாலை, கிணறு வெட்டும் பணிகள்-உதயசூரியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
சுசில் ஹரி பள்ளிக்கு அழைத்துச் சென்று சிவசங்கர் பாபாவிடம் போலீசார் விசாரணை.
0 Response to "30.06.2021 இன்றைய முக்கிய செய்திகள் "
Post a Comment