கொரோனா மூன்றாம் அலை‌ - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

Trending

Breaking News
Loading...

கொரோனா மூன்றாம் அலை‌ - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கொரோனா மூன்றாம் அலை‌ - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்



️0 முதல் 20 வயது குழந்தைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.*
 
*1. குழந்தைகளை வீட்டில் இருக்க வைக்கவும்.*
 
*2. வீட்டிற்கு விருந்தாளிகள் வருவதையும் நண்பர்கள் வருவதையும் தவிர்க்கவும்.*
 
*3. குழந்தைகளை கூட்டமான இடங்களுக்கும் மற்றும் விசேஷங்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டாம்.*
 
*4. ஒரு நாளைக்கு இரண்டு தடவை குளிக்க வைக்க வேண்டும்.*
 
*5. கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவ வைக்க வேண்டும்.*
 
*6. குழந்தைகள் தங்களுடைய மூக்கு, வாய், கண் ஆகியவற்றை கைகளை சுத்தம் செய்யாமல் தொட விட வேண்டாம்.*
 
*7.பெரியவர்களை கைகளை கழுவாமல் குழந்தைகளை தொட அனுமதிக்க வேண்டாம்.*
 
 *8.குழந்தைகள் உபயோகிக்கும் கைபேசி மற்றும் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.*
 
*9. ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது குழந்தைகளை சூரிய ஒளியில் விளையாட வைக்க வேண்டும்.*
 
*10. தினமும் வீடு மற்றும் கழிவறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.*
 
*11. தினமும் பாய் மற்றும் தலையணைகளை சுத்தம் செய்து தலையணை உறைகளை மாற்ற வேண்டும்.*
 
*12. மிதமான சுடு தண்ணீரில் வாய் கொப்பளிக்க வைக்க வேண்டும்.*
 
*13. பொதுவான‌ பல் துலக்கிகளை உபயோகிக்க வேண்டாம்.*
 
*14. தனிமனித இடைவெளி, முக கவசம் மற்றும் கை கழுவும் முறைகளை கற்றுக்கொடுங்கள்.*
 
*15. கைகுலுக்குவது, முத்தமிடுவது மற்றும் மற்ற எந்த வித முறையிலும் தொடுவதை தவிர்க்க வேண்டும்.*
 
*🏵உணவு முறைகள்*
 
*1. ஒரு நாளைக்கு இரண்டு முட்டை.*
*2.  அவித்த அல்லது ஊறவைத்த பருப்பு* *வகைகள்.*
*3. தினமும் ஒரு டம்ளர் பால் கொடுக்க வேண்டும்.*
*4. பழங்கள் காய்கறிகள் கீரை வகைகள்.*
 
*இவை* *குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை* *அதிகரிக்கும். முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுங்கள்.*
*வெளி உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.*
 
 *கடையில் வாங்கும் தின்பண்டங்களை தவிர்த்துவிடுங்கள். மூன்றாம் அலையின் அறிகுறிகள்*
 
1. காய்ச்சல் அல்லது தலைவலி.
2. உடல்வலி.
3. தொண்டை வலி.
4. வரட்டு இருமல்.
5. கால் வலி.
6. கண் வலி. *இவைகளெல்லாம் அறிகுறிகள்.*
 
*அனைத்து வீடுகளிலும் கட்டாயமாக காய்ச்சல்* *சரிபார்க்கும் தர்மா மீட்டர், பல்ஸ்ஆக்ஸி மீட்டர் மற்றும் டிஷு பேப்பர் வைத்திருக்க வேண்டும்.*
 
*பெற்றோர்கள் மேற்கண்ட அறிகுறிகள் எதேனும் குழந்தைகளுக்கு தென்பட்டால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யவும் செய்தபிறகு பாஸ்டிவ் என்று வந்தால் தயவுகூர்ந்து அரசு குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும்.*...

0 Response to "கொரோனா மூன்றாம் அலை‌ - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel