மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சிறப்புநேர்முக உதவியாளராக மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இணை இயக்குநர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் நியமனம்
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சிறப்புநேர்முக உதவியாளராக நியமனம் பெற்றிருக்கும் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களிடமிருந்து நியமன ஆணை பெற்றுள்ளார். .
புதுக்கோட்டை மாவட்ட பாறை ஓவியங்கள், நேமிநாதம் காலத்தின் பிரதி, நதிக்கரையில் தொலைந்த மணல், போன்ற நூல்களின் ஆசிரியர்.
தலைமையாசிரியர்
அரசு மேனிலைப்பள்ளி
உக்கல்
பேச்சில் இனிமை..
வாழ்வில் எளிமை..
அறிவில் தெளிவு..
தேடிவரும் பதவியில்
வலிமையோடும் வாய்மையொடும்
பணியாற்றுதற்குப் பொருத்தமானவர்..
வாழ்கவென வாழ்த்தி மகிழ்கிறேன்...💐💐💐
தமிழோடு தென்றலும் சொல்லாய் செயலும் ஒன்றித்து ஒன்றிய பெருந்தகைக்குக் கிடைத்த வெகுமதி சாலப் பொருந்தும். மேன்மேலும் உம்மால் பதவி சிறக்க அன்பின் வாழ்த்தும் வேண்டுதலும் ஐயா🙏😊🌹
ஐயா, மிக்க மகிழ்ச்சி... தங்களின் கடுமையான உழைப்பு மற்றும் சிறந்த வழிகாட்டுதல் மூலம் பள்ளிக்கல்வித்துறை மென்மேலும் வளர்ச்சி பெறும்... பணிவுடன்...
0 Response to "மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சிறப்புநேர்முக உதவியாளராக மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இணை இயக்குநர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் நியமனம்"
Post a Comment