
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பான ஆவினில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தொடர் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனக்கு வேண்டியவர்களை உயர் பொறுப்பில் அமர வைத்து, அதன்மூலம் கூட்டு கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
0 Response to "ஆவின் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்; வரலாற்றில் இப்படி நடந்ததே இல்ல!"
Post a Comment