பழந்தமிழர்களின் நாகரிக வாழ்க்கைதான் உலகிலேயே தொன்மையானது என உரக்கச் சொல்லி, அடுத்தடுத்து ஆதாரங்களை அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது கீழடி. தற்போது அங்கு கிடைத்து வரும் பொருள்கள், தமிழர்களின் வரலாற்றை மேலும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அழைத்துச் செல்வதாகக் கூறுகிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள்.
பழந்தமிழர்களின் நாகரிக வாழ்க்கைதான் உலகிலேயே தொன்மையானது என உரக்கச் சொல்லி, அடுத்தடுத்து ஆதாரங்களை அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது கீழடி. தற்போது அங்கு கிடைத்து வரும் பொருள்கள், தமிழர்களின் வரலாற்றை மேலும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அழைத்துச் செல்வதாகக் கூறுகிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள்.

0 Response to "அகழ்ந்து ஆராய்வோருக்கு ஆச்சரியம் கொடுக்கும் கீழடி: வியப்பில் ஆழ்த்தும் கலைப்பொருள்கள்"
Post a Comment