2 நாட்கள் பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு!!

Trending

Breaking News
Loading...

2 நாட்கள் பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு!!

2 நாட்கள் பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு!!


9
மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . 

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது . இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6 ஆம் தேதியும் , இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது . 

இந்நிலையில் அன்றைய தினங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . 

அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . 

மேலும் இதர மாவட்டங்களில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு மட்டும் பொதுவிடுமுறை அறிவிக்கப்படுவதாகவும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தெரிவித்துள்ளது .

0 Response to "2 நாட்கள் பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு!! "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel