நீண்ட காலம் ஒரே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வின் போது அந்த 3 நிபந்தனைகள்! ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடைபெறுமா? - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் புதிய தகவல்.... காணொளி


காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு நடைபெறுமா ?
பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்?
1 முதல் 8 வரை பள்ளிகள் அரைநாள்
செயல்படுமா?
1 முதல் 8 வரை உள்ள மாணவர்கள் மாஸ்க்
அணியவேண்டுமா?
பள்ளிகள் திறந்தபின் அதிகாரிகளின் சர்ப்ரைஸ் விசிட்
கேள்வி: ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடைபெறுமா?
பதில் : இன்னும் முடிவு செய்யவில்லை....
கேள்வி.:
10,15 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு
மாறுதல் உண்டா..?
பதில்:
அது பற்றி 3
பாலிசிகள்
வைத்துள்ளோம் ... கலந்தாய்வின் போது அந்த 3 நிபந்தனைகள் பற்றி தெரிய
வரும்..
பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Minister Speech - Video here...
0 Response to "நீண்ட காலம் ஒரே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வின் போது அந்த 3 நிபந்தனைகள்! ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடைபெறுமா? - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் புதிய தகவல்.... காணொளி "
Post a Comment