தமிழ் அறிவோம்! - 20 - "நயாகராவில் உச்சம் தொட்ட தமிழ் " ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! - 20 - "நயாகராவில் உச்சம் தொட்ட தமிழ் " ஆ.தி.பகலன்

 தமிழ் அறிவோம்!  -  20 -  "நயாகராவில் உச்சம் தொட்ட தமிழ் " ஆ.தி.பகலன்

"நயாகராவில் உச்சம் தொட்ட தமிழ் "

 

அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் மிக்க நயாகரா நீர்வீழ்ச்சியின்  முகப்பில் (உயரமான இடத்தில்) "நல்வரவு "  என்று தமிழில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

 

"உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி நயாகரா " . அதுபோல. " உலகின் மிகப்பெரிய மொழி, உலகத்தின்  தொன்மையான மொழி, உலக மொழிகளில் மூத்த மொழி, எல்லா மொழிகளைவிடவும் உயர்ந்த மொழி தமிழ்மொழி . அதனால் உலகின் மிகப்பெரிய மொழியான தமிழை உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான நயாகராவில் எழுதி வைத்துள்ளோம் " என்கிறது அமெரிக்க அரசு .

 

நம் நற்றமிழ்  நயாகரா நீர்வீழ்ச்சியின் முகப்பில் " நல்வரவு " என்று எழுதப்பட்டு இருப்பது நமக்கெல்லாம் பெருமை தான் . ஆனால் நம் தமிழ்நாட்டில் உள்ள கடைகளின் பெயர்களில்  பாதி கூட தமிழ்ப்பெயர்களில் இல்லை . அதுவும் தமிழில் இல்லை என்பது வருத்தத்திற்கு உரிய ஒன்றாகும்.

 

"தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில்

தமிழ்தான் இல்லை "

 

 என்று பாவேந்தர் பாரதிதாசன் அன்றே பாடிச் சென்றுள்ளார்.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

(அலைப்பேசி- 9965414583) .

 


0 Response to " தமிழ் அறிவோம்! - 20 - "நயாகராவில் உச்சம் தொட்ட தமிழ் " ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel