தமிழ் அறிவோம்! 31 - "மரூஉ" ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 31 - "மரூஉ" ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்! 31 - "மரூஉ"  ஆ.தி.பகலன்

 


"மரூஉ "

'மரூஉ ' என்பது தொன்று தொட்டு இலக்கணப்படி வழங்கி வரும் ஒரு சொல் காலமாற்றத்தினால் எழுத்துகளோ, ஒலியோ சிதைவுற்று வருவது ஆகும் .

சோழ நாடு - சோணாடு

உறையூர் - உறந்தை

குறிஞ்சி - குறிச்சி

மருதை - மதுரை

கோவன்புத்தூர் - கோயம்புத்தூர் - கோவை

உதகமண்டலம் - உதகை

மயிலாப்பூர் - மயிலை

தஞ்சாவூர் - தஞ்சை

கும்பகோணம் - குடந்தை

புதுச்சேரி - புதுவை

புதுக்கோட்டை - புதுகை

செங்கல்பட்டு - செங்கை

சிங்கப்பூர் - சிங்கை

திருநெல்வேலி - நெல்லை

நாகப்பட்டினம் - நாகை

திருச்சிராப்பள்ளி - திருச்சி

சைதாப்பேட்டை - சைதை

மயிலாடுதுறை - மாயவரம்

ஆர்க்காடு - ஆற்காடு

திருத்தணிகை - திருத்தணி

ஊற்றங்கரை - ஊத்தங்கரை

பண்ணுருட்டி - பண்ருட்டி

அரியூர் - அரூர்

மாவண்டூர் - மாமண்டூர்

கயல்பாக்கம் - கல்பாக்கம்.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .


0 Response to "தமிழ் அறிவோம்! 31 - "மரூஉ" ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel